Time Left
15
கலைக்கூடமாக காட்சி தருவது எது ?
A
சிற்பக்கூடம்
B
ஓவியக் கூடம்
C
பள்ளிக்கூடம்
D
சிறைக்கூடம்
காந்தியடிகள் முதன் முதலில் எந்த ஆண்டு சென்னைக்கு வந்தார் ?
A
1915
B
1916
C
1918
D
1919
காந்தி அருங்காட்சியகம் எங்கு அமைந்துள்ளது ?
A
சென்னை
B
மதுரை
C
தஞ்சாவூர்
D
காஞ்சிபுரம்
தமிழ் கையேடு ஆசிரியர் யார் ?
A
வீரமாமுனிவர்
B
சேக்கிழார்
C
ஜி யு போப்
D
கால்டுவெல்
காந்தியடிகளின் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய இடம் எது ?
A
மதுரை
B
சென்னை
C
புதுக்கோட்டை
D
இராமநாதபுரம்
காந்தியடிகள் யார் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார் ?
A
பெரியார்
B
பேரறிஞர் அண்ணா
C
உ.வே.சா
D
முத்துராமலிங்க தேவர்
தமிழ்நாட்டு கவிஞர் அல்லது தமிழ்நாட்டின் சொத்து என்று அழைக்கப்படுபவர்யார் ?
A
பாரதிதாசன்
B
பாரதியார்
C
வாணிதாசன்
D
ராமலிங்க அடிகளார்
வேலு நாச்சியார் சிவகங்கை மீட்ட ஆண்டு எது ?
A
1764
B
1780
C
1784
D
1888
ஜான்சி ராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் யார்?
A
ராணி மங்கம்மாள்
B
அம்புஜம்மாள்
C
வேலு நாச்சியார்
D
குயிலி
சொல் எத்தனை வகைப்படும் ?
A
2
B
4
C
6
D
8
குமரன் இலக்கண குறிப்பு தருக ?
A
உரிச்சொல் தொடர்
B
வினைச்சொல் தொடர்
C
வினைமுற்று தொடர்
D
பெயர்ச்சொல் தொடர்
கூர் என்னும் சொல்லின் பொருள் என்ன ?
A
மிகுதி
B
குறைவு
C
உண்மையான
D
கூர்மையான
பராபரக்கன்னி என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
A
தேசிக விநாயகம் பிள்ளை
B
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
C
தாயுமானவர்
D
சுரதா
தமிழ் மொழியின் உபநிடதம் என போற்றப்படும் பாடல்கள் யாருடையது ?
A
கவிஞர் கண்ணதாசன்
B
கவிஞர் வாணிதாசன்
C
தாயுமானவர் பாடல்கள்
D
தேசிக விநாயகம் பிள்ளை
கன்னி என்பது _ அடிகளில் _ பாடப்படும் பாடல் ஆகும்
A
2
B
4
C
6
D
8
சோம்பல் என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல் எது ?
A
அறிவு
B
துன்பம்
C
சுறுசுறுப்பு
D
மோகம்
வாழ்வில் உயர கடினமாக _________ வேண்டும்.
A
சிரிக்க
B
நடக்க
C
மேன்மை
D
உழைக்க
பரிசு பெறும் போது நம் மனநிலை _________ ஆக இருக்க வேண்டும்.
A
கவலை
B
துன்பம்
C
மகிழ்ச்சி
D
சோர்வு
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்து விடுவோம் என்று கூறியவர் யார் ?
A
பாரதிதாசன்
B
வாணிதாசன்
C
பாரதியார்
D
ராமலிங்க அடிகள்
மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்து சென்ற தீவு எது ?
A
இலங்கை தீவு
B
லட்சத்தீவு
C
மாலத்தீவு
D
மணிபல்லவா தீவு
மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவிட்ட பெண் யார் ?
A
ஆதிரை
B
தீவத்திலகை
C
சாய சண்டிகை
D
சித்திரை
கோ என்பதன் பொருள் என்ன ?
A
ஆடு
B
பன்றி
C
முகம்
D
பசு
தேசந்தாரி நூல் ஆசிரியர் யார் ?
A
எஸ்.ராமகிருஷ்ணன்
B
ராமமூர்த்தி
C
வாணிதாசன்
D
ராமலிங்க அடிகளார்
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும் ?
A
2
B
4
C
6
D
8
இலை இலக்கண குறிப்பு தருக ?
A
பெயர்ச்சொல்
B
பண்பு பெயர்
C
சினை பெயர்
D
தொழில் பெயர்
நடத்தல் இலக்கண குறிப்பு தருக ?
A
பெயர்ச்சொல்
B
தொழில் பெயர்
C
பண்பு பெயர்
D
சினை பெயர்
இடுகுறிப்பெயர் வட்டமிடுக ?
A
மண்
B
பறவை
C
மரங்கொத்தி
D
மீன்கொத்தி
காரண பெயரை வட்டமிடுக ?
A
மரம்
B
வளையல்
C
சுவர்
D
யானை
இடுகுறி சிறப்பு பெயரை வட்டமிடுக ?
A
வயல்
B
வாழை
C
மீன் கொத்தி
D
பறவை
ஏழைகளுக்கு உதவி செய்வதே _ ஆகும்.
A
பகை
B
ஈகை
C
வறுமை
D
தாய்மை
பிற உயிர்களின் __________ கண்ட வருந்துவதே அறிவின் பயனாகும்.
A
மகிழ்வை
B
செல்வத்தை
C
துன்பத்தை
D
தாய்மை
ஆசிய ஜோதி என்னும் நூல் ஆசிரியர் யார் ?
A
ராமலிங்க அடிகளார்
B
தேசிய விநாயகம் பிள்ளை
C
தாயுமானவர்
D
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
மாரி என்னும் சொல்லின் பொருள் என்ன ?
A
மழை
B
வயல்
C
கழனி
D
உலகம்
லைட் ஆப் ஆசியா என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
A
தேசிக விநாயகம் பிள்ளை
B
வில்லியம் ஜோன்ஸ்
C
எட்வின் அர்னால்டு
D
எலிஸ் பாரதியார்
தேசிக விநாயகனார் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தவர் ?
A
20
B
25
C
30
D
36
புத்தரின் வாழ்க்கை வரலாறு பற்றி கூறும் நூல் எது ?
A
ஆசிய ஜோதி
B
நவஜோதி
C
தீபஜோதி
D
ஜீவன் ஜோதி
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறியவர் யார் ?
A
வள்ளலார்
B
தேசிய விநாயகனார்
C
கல்யாணசுந்தரம்
D
பெருஞ்சித்திரனார்
வள்ளலாரால் ஏற்படுத்தப்பட்ட சத்திய தருமசாலை எங்கு அமைந்துள்ளது ?
A
மருதூர்
B
கடலூர்
C
வடலூர்
D
சிதம்பரம்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை என்ற வாசகத்திற்கு உரிமையானவர் யார் ?
A
அன்னை தெரசா
B
கைலாஷ் சத்யார்த்தி
C
ராமலிங்க அடிகளார்
D
தேசிக விநாயகனார்
கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் எது ?
A
குழந்தைகளை பாதுகாப்போம்
B
குழந்தைகளை நேசிப்போம்
C
குழந்தைகள் உதவி மையம்
D
குழந்தைகளை வளர்ப்போம்
அன்னை தெரசாவுக்கு எதற்காக நோபல் பரிசு கிடைத்தது ?
A
பொருளாதார
B
மருத்துவம்
C
இயற்பியல்
D
அமைதி
பசிப்பிணியை போக்கியவர் என்று அழைக்கப்படுபவர் யார் ?
A
நபிகள் நாயகம்
B
வள்ளலார்
C
அன்னை தெரசா
D
கைலாச சத்தியாத்தி
அணி என்பதற்கு என்ன பொருள்?
A
அழகு
B
அலகு
C
அறிவு
D
அறை
ஒருவர் செய்யக்கூடாதது எது ?
A
நல்வினை
B
தீவினை
C
பிறவினை
D
தன்வினை
தென்னிந்தியாவின் ஜான்சிராணி என்று அழைக்கப்படுபவர் யார்?
A
இராணி மங்கம்மாள்
B
வேலுநாச்சியார்
C
அம்புஜம்மாள்
D
மூவலூர் ராமாமிர்தம்
தமிழ் எழுத்துக்களில் __________ பெரும்பாலானவை
A
வலஞ்சுழி எழுத்துக்கள்
B
இடஞ்சுழி எழுத்துக்கள்
C
ஒற்றை எழுத்துக்கள்
D
வட்ட எழுத்துக்கள்
சொல்லாததும் இல்லை இல்லாததும் இல்லை என என்ற சிறப்பினை உடைய நூல் ?
A
பைபிள்
B
திருக்குறள்
C
பழமொழி நானூறு
D
ஏலாதி
மன்னனும் மாசார கற்றோனும் சீர்தூக்கின் என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் எது ?
A
நல்வழி
B
கொற்றை வேந்தன்
C
ஆத்திச்சூடி
D
மூதுரை
பெயர்ச்சொல் வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது எது ?
A
பெயர்ச்சொல்
B
வினைச்சொல்
C
இடைச்சொல்
D
உரிச்சொல்
நன்றி அறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு என்று கூறும் நூல் எது ?
A
இனியவை நாற்பது
B
பழமொழி நானூறு
C
அசாரக்கோவை
D
நாலடியார்
தாராபாரதி எழுதாத நூல் எது ?
A
புதிய விடியல்கள்
B
இது எங்கள் கிழக்கு
C
விரல் நுனி வெளிச்சங்கள்
D
கடற்கரையினிலே
முடியரசன் எழுதாத நூல் எது ?
A
பூங்கொடி
B
புதியதோர் வீதி செய்வோம்
C
வீரகாவியம்
D
தேன்மழை
சுறா மீன் தாக்கியதில் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தி பற்றி கூறும் நூல் எது ?
A
பதிற்றுப்பத்து
B
பரிபாடல்
C
குறுந்தொகை
D
நற்றிணை
தமிழ் என்ற சொல் முதலில் எழுத்தாளபட்ட இலக்கியம் எது ?
A
சிலப்பதிகாரம்
B
தொல்காப்பியம்
C
அப்பர் தேவாரம்
D
பரிபாடல்
தவறான இணையை காண்க
A
அ காரண பெயர்கள் - நாற்காலி கரும்பலகை
B
ஆ இடுகுறி சிறப்பு பெயர்கள் - மா கருவேலங்காடு
C
இ காரண சிறப்பு பெயர்கள் - வளையல் மரங்கொத்தி
வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் என்று பாடியவர் யார் ?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
கண்ணதாசன்
D
வாணிதாசன்
கமுகு இலையின் பெயர் என்ன ?
A
தழை
B
தாள்
C
இலை
D
கூந்தல்
பொருத்துக.l. இலக்கிய மாநாடு - 1) சென்னைll. தமிழ்நாட்டின் சொத்து - 2) பாரதியார் lll. குற்றாலம் - 3) அருவி Iv. தமிழ் கையேடு - 4) ஜி யு போப்
A
1 2 3 4
B
4 2 1 3
C
3 2 1 4
D
2 1 3 4
இனிமை + உயிர் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல் எது ?
A
இன்உயிர்
B
இனியஉயிர்
C
இன்னுயிர்
D
இனிமைஉயிர்
தம் - உயிர் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல் _
A
தம்மியிர்
B
தம்முயிர்
C
தமியிர்
D
தம்உயிர்
பொருத்துக.l.முத்து சுடர் போல - 1) மாடங்கள் ll. தூய நிறத்தில் - 2) தென்றல் lll. சித்தம் மகிழ்ந்திட - 3) நிலஒளி
A
1 2 3
B
3 1 2
C
2 1 3
D
3 2 1
சிலம்பு + அதிகாரம் என்பதை சேர்த்து எழுத கிடைக்கும் சொல் ________.
A
சிலம்பதிகாரம்
B
சிலப்பதிகாரம்
C
சிலம்புதிகாரம்
D
சிறப்பு அதிகாரம்
பொருத்துக.I வள்ளலார் - 1) குழந்தைகள் உரிமைக்கு பாடுபட்டவர் Il கைலாஷ் சத்யார்த்தி - 2) பசிப்பிணி போக்கியவர் lll. அன்னை தெரசா - 3) நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்
A
2 1 3
B
3 1 2
C
1 2 3
D
3 2 1